பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது!!

திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்.17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 83 முகாம்களில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.